Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: மேலும் 8 பேர் குணமடைந்து இருப்பிடம் திரும்பினர்

சிங்கப்பூரில் நேற்று மேலும் 8 பேர் குணமடைந்து இருப்பிடம் திரும்பினர். அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல்நலம் தேறியோர் எண்ணிக்கை 58,079. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று மேலும் 8 பேர் குணமடைந்து இருப்பிடம் திரும்பினர். அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல்நலம் தேறியோர் எண்ணிக்கை 58,079.

மருத்துவமனைகளில் 37 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் மேலும் 39 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் நோய்த்தொற்று காரணமாக 28 பேர் மாண்டனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்