Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோ வட்டாரத்தில் SGSecure சாலைக்காட்சி

அங் மோ கியோ வட்டாரத்தில் இரண்டாவது முறையாக SGSecure சாலைக்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அங் மோ கியோ வட்டாரத்தில் இரண்டாவது முறையாக SGSecure சாலைக்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால், என்ன செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் நோக்கம்.

வழக்கமாக உடற்பயிற்சி நடைபெறும் இந்த இடத்தில் பாவனைப் பயங்கரவாதிகள் திடீரெனத் தாக்குதல் நடத்துகின்றனர்.

துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

அங் மோ கியோ செண்டிரலில் நடத்தப்பட்ட பாவனை பயிற்சியில் இதுவும் ஓர் அங்கம்.

பிரதமர் லீ சியென் லூங் பாவனைப் பயிற்சியைப் பார்வையிட்டார்.

அடுத்த ஈராண்டுகளுக்கு இத்தகைய பாவனைப் பயிற்சி தீவெங்கும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

அடுத்த வார இறுதியில் Jurong Point கடைத்தொகுதியிலும் நவம்பர் மாதத்தில் Punggol Waterway Point கடைத்தொகுதியிலும் பாவனைப் பயிற்சி நடத்தப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்