Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இலக்கியம் பற்றிய வெளிப்படையான படைப்புகள்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, 24வது முறையாக நடைபெறவுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, 24வது முறையாக நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ள அந்த விழா, 14ஆம் தேதிவரை நீடிக்கும்.

'Guilty Pleasures' அதாவது 'குறும்பு மகிழ்வுகள்' என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு நிகழ்ச்சிகள் படைக்கப்படவுள்ளன.

இந்த முறை நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

அது குறித்து 'செய்தி'யிடம் மேலும் பகிர்ந்துகொண்டார் விழாவின் தமிழ் நிகழ்ச்சி நிர்வாகி, ஆயிலிஷா மந்திரா.

இதுதான் இலக்கியம். இதுதான் கலை என்று சில கட்டமைப்புகள் நமக்கு இருக்கின்றன. அதை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு தயக்கம் இல்லாமல் வெளிப்படையாக நாம் பேசக்கூடிய விழாவாகத்தான் இந்த மொத்த விழாவுமே நடைபெறப்போகிறது.

என்றார் அவர்.

இந்த ஆண்டு விழாவில் 9 தமிழ் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மேல் விவரங்கள் இன்றிரவு 8.30 மணி தொலைக்காட்சிச் 'செய்தி'யில்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்