Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் 'கடிதங்கள்'

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் இந்த இக்கட்டான நிலையைக் கடக்க 'பாரதியார் கவிதைகள் 'சிறந்த மருந்து என்கிறார் இசைக் கலைஞர் ஷபிர்.

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் இந்த இக்கட்டான நிலையைக் கடக்க 'பாரதியார் கவிதைகள்' சிறந்த மருந்து என்கிறார் இசைக் கலைஞர் ஷபிர்.

தன்னம்பிக்கை தரும் அவற்றைக் கொண்டு 'கடிதங்கள்' எனும் காணொளித் தொகுப்பை TENG Ensemble என்ற இசைக்குழுவுடன் உருவாக்கியுள்ளார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்