Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நேற்றிலிருந்து தொடங்கியுள்ளது.

அவ்வப்போது கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விமானிகள், சிப்பந்திகள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

பயணிகளோடு அடிக்கடி தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் அவர்கள் என்பதால் அந்த ஏற்பாடு.

பொறியாளர்களில் சிலருக்கும் தடுப்பூசி போடப்படும்.

அந்தத் திட்டத்தில் பங்கேற்பது கட்டாயமில்லை. அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

என்றாலும், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் ஊக்குவிக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்