Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமான இருக்கைத் திரைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன: SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் இருக்கைத் திரைகளில் உள்ள கேமராக்களை முடக்கியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
விமான இருக்கைத் திரைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன: SIA

(படம்: AFP/Laurent Fievet)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் இருக்கைத் திரைகளில் உள்ள கேமராக்களை முடக்கியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்தக் கேமராக்களைப் பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று அது தெரிவித்தது.

இருக்கைத் திரைகளில் கேமராக்களைக் கண்ட பயணிகள், நிறுவனத்திடம் தங்கள் சுதந்திரம் பற்றிக் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த நிறுவனம், திரைச் சாதனங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்டு வந்ததாகக் கூறியது.

அந்தக் கேமராக்களை வருங்காலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த உற்பத்தியாளர்கள் எண்ணம் கொண்டிருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

கேமராக்கள் பொருத்தப்பட்ட இருக்கைத் திரைகள் மொத்தம் 84 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் உள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்