Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நேற்று கிருமித்தொற்று உறுதியான வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர் - விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்றுக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்றுக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.


அவர்களின் விவரங்கள்...

  • சிங்கப்பூரர்கள் - 2
  • நிரந்தரவாசிகள் - 5

அவர்கள் அங்கோலா, இந்தியா, பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகியவற்றிலிருந்து திரும்பியவர்கள்.

  • வேலை அனுமதி அட்டையின் கீழ் - 1

அவர் பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்.

  • வேலை அனுமதிச்சீட்டின் கீழ் – 1

அவர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்.

பாதிக்கப்பட்ட 9 பேரும், சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்