நேற்று கிருமித்தொற்று உறுதியான வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர் - விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்றுக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் நேற்றுக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் விவரங்கள்...
- சிங்கப்பூரர்கள் - 2
- நிரந்தரவாசிகள் - 5
அவர்கள் அங்கோலா, இந்தியா, பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகியவற்றிலிருந்து திரும்பியவர்கள்.
- வேலை அனுமதி அட்டையின் கீழ் - 1
அவர் பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்.
- வேலை அனுமதிச்சீட்டின் கீழ் – 1
அவர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்.
பாதிக்கப்பட்ட 9 பேரும், சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.