Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிதாக 1,275 பேருக்கு COVID-19 தொற்று உறுதி; 2 மாதங்களில் பதிவான ஆகக் குறைவான தினசரி பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 1,275 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாக 1,275 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21-ஆம் தேதியிலிருந்து பதிவான ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.

அவர்களில்...

  • உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,259
  • சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,228
  • அவர்களில் 60 வயதைத் தாண்டிய மூத்தோர்: 167
  • வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 31
  • வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 16
  • சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 258,785
  • வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 0.72

அது தொடர்ந்து 13 நாள்களாக ஒன்றுக்குக் கீழ் பதிவாகியுள்ளது.

வாராந்திர நோய்த்தொற்று விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய ஒரு வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்