Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிதாக 396 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் மூவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 396 பேருக்கு  COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 396 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் மூவருக்குப் பாதிப்பு

படம்: Try Sutrisno Foo

சிங்கப்பூரில் இன்று புதிதாக 396 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சமூக அளவில், மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. .

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் மூவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்