இன, சமய நல்லிணக்கம் சிங்கப்பூரில் இயல்பாகவே பின்பற்றப்படுகிறது: அமைச்சர் மசகோஸ்
இன, சமய நல்லிணக்கம் சிங்கப்பூரில் இயல்பாகவே பின்பற்றப்படுவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
வாசிப்புநேரம் -
இன, சமய நல்லிணக்கம் சிங்கப்பூரில் இயல்பாகவே பின்பற்றப்படுவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற தொழுகையில் கலந்துகொண்ட பிறகு அவர் அதனைத் தெரிவித்தார்.