Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொரோனா கிருமிப்பரவலால் அதிகரிக்கும் தூக்கமின்மைப் பிரச்சினை

கொரோனா கிருமிப்பரவல் ஏற்படுத்திவரும் பல சிரமங்களில் தூக்கமின்மையும் ஒன்று. 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் ஏற்படுத்திவரும் பல சிரமங்களில் தூக்கமின்மையும் ஒன்று.

இதற்கு முன்பு இத்தகைய சிக்கல் இல்லாதவர்கள்கூட இப்போது தூக்கப் பிரச்சினைக்கு ஆளாவதாகத் தெரியவருகிறது.

அத்துடன் நோய்ப்பரவல் குறித்த அச்சம் பலருக்குப் பதற்றத்தையும் விரக்தியையும் உண்டாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு விநோதமான கனவுகள் வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்