தமிழோடு விளையாடு - இரண்டாம் தகுதிச்சுற்று
தமிழோடு விளையாடு இரண்டாம் தகுதிச்சுற்று தற்போது செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வாசிப்புநேரம் -
தமிழோடு விளையாடு இரண்டாம் தகுதிச்சுற்று தற்போது செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
40 தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 160 மாணவர்கள் உற்சாகத்தோடு போட்டியில் பங்கெடுத்துத் தங்களின் தமிழ்த் திறனை வெளிப்படுத்துகின்றனர்.
இதோ சில படங்கள்...