Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழோடு விளையாடு - இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மாணவர்கள்

தமிழோடு விளையாடு இறுதிச் சுற்றுக்கு 5 பள்ளிகள் முன்னேறியுள்ளன.

வாசிப்புநேரம் -

தமிழோடு விளையாடு இறுதிச் சுற்றுக்கு 5 பள்ளிகள் முன்னேறியுள்ளன.

செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இன்று (10 மார்ச் 2018) நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் 10 பள்ளிகள் பங்கெடுத்தன. போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.

5 அங்கங்களில் உற்சாகத்துடன் போட்டியிட்டனர் மாணவர்கள். வெற்றிபெற்ற பள்ளிகளின் விவரங்கள் இதோ:

1. ஆங்கிலோ சீனத் தொடக்கப்பள்ளி

2. கிளமெண்டி தொடக்கப்பள்ளி

3. டா சோங் தொடக்கப்பள்ளி

4. நான் சியாவ் தொடக்கப்பள்ளி

5. ஸ்பிரிங்டேல் தொடக்கப்பள்ளி

இறுதிப்போட்டி இம்மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்