தமிழோடு விளையாடு - இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மாணவர்கள்
தமிழோடு விளையாடு இறுதிச் சுற்றுக்கு 5 பள்ளிகள் முன்னேறியுள்ளன.
தமிழோடு விளையாடு இறுதிச் சுற்றுக்கு 5 பள்ளிகள் முன்னேறியுள்ளன.
செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இன்று (10 மார்ச் 2018) நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் 10 பள்ளிகள் பங்கெடுத்தன. போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.
5 அங்கங்களில் உற்சாகத்துடன் போட்டியிட்டனர் மாணவர்கள். வெற்றிபெற்ற பள்ளிகளின் விவரங்கள் இதோ:
1. ஆங்கிலோ சீனத் தொடக்கப்பள்ளி
2. கிளமெண்டி தொடக்கப்பள்ளி
3. டா சோங் தொடக்கப்பள்ளி
4. நான் சியாவ் தொடக்கப்பள்ளி
5. ஸ்பிரிங்டேல் தொடக்கப்பள்ளி
இறுதிப்போட்டி இம்மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.