Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முறையில் புதுமை

தென்கிழக்காசியாவில் முதன்முறையாக நோயாளிகள் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முடிந்த அன்றே வீடு திரும்புவது சிங்கப்பூரில் சாத்தியமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசியாவில் முதன்முறையாக நோயாளிகள் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முடிந்த அன்றே வீடு திரும்புவது சிங்கப்பூரில் சாத்தியமாகியுள்ளது.

முன்னதாக, சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் 3 நாள் வரை மருத்துவமனையில் தங்கவேண்டிய சூழல் இருந்தது.

இங் டெங் ஃபோங் (Ng Teng Fong) பொது மருத்துவமனை, அந்தப் புதுவித சிகிச்சை முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்