இசைஞானியுடன் இணையும் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் (காணொளி)
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் இளையராஜா Live in Concert நிகழ்ச்சியில் இணைந்துகொண்டுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் இளையராஜா Live in Concert நிகழ்ச்சியில் இணைந்துகொண்டுள்ளது.
சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து இன்னும் அதிகமான பயணிகளை ஈர்க்க, பயணத்துறைக் கழகம் முயன்று வருகிறது.
அதற்காக, 40 ஆண்டுக்கு முன்னர் திரு. இளையராஜா உருவாக்கிய பாடலைப் புதிய காட்சிகளுடன் நிகழ்ச்சியில் அரங்கேற்ற ஏற்பாடு செய்துள்ளது கழகம்.