Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோய்ப்பரவல் சூழலில் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை இந்த ஆண்டு எழுதிய மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை இந்த ஆண்டு எழுதிய மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

Achievement Level Scoring Band எனும் புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் சுமார் 40,000 மாணவர்கள் மதிப்பிடப்பட்டனர்.

இந்நிலையில், நோய்ப்பரவல் சூழலில் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலரைச் சந்தித்தது, 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்