உடைகள் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க நிறுவனங்களின் புதிய முறைகள்
சிங்கப்பூரில் உடைகள் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்கச் சில நிறுவனங்கள் புதிய முறைகளைக் கையாண்டு வருகின்றன.
சிங்கப்பூரில் உடைகள் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்கச் சில நிறுவனங்கள் புதிய முறைகளைக் கையாண்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் வேண்டாமென்று கழித்துக்கட்டிய துணிமணிகளின் எடை 205,000 டன்னுக்கும் அதிகம்.
அவற்றில் 6 விழுக்காடு மட்டுமே மறுபயனீடு செய்யப்பட்டன.
இதனாலேயே ஆடைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன சில நிறுவனங்கள்.