Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் அதிலிருந்து விடுபடப் பல வழிகள் உள்ளன"

கிருமித்தொற்றுச் சூழலில் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் அதிகம்.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றுச் சூழலில் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் அதிகம்.

நிதிச்சுமையும் வேலையிழப்பும் மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணங்கள் என மனநலக் கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்தது.

மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் அதிலிருந்து விடுபட பல வழிகள் உள்ளன.

ஒருவருக்கு மனநலப் பிரச்சினையின் அறிகுறி தெரிந்தால் உடனே உதவிநாடுவது நல்லது என்று வலியுறுத்தப்படுகிறது.

மேல் தகவல் திரட்டிவந்தது, 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்