Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழுக்குச் சேவையாற்றுவேரை அங்கீகரிக்கும் 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சி 2022

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சிக்கு மீண்டும் ஏற்பாடு செய்கின்றன.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சிக்கு மீண்டும் ஏற்பாடு செய்கின்றன.

தமிழுக்குச் சேவையாற்றுவேரை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது அதன் நோக்கம்.

மூன்றாம் முறையாக நடத்தப்படும் நிகழ்ச்சியில் 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இளையர்களிடம் தாய்மொழி ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் பாடுபடுவோரை அங்கீகரிக்கும் வகையிலும் விருதுகள் அமைந்திருக்கும்.

கல்வி, கலை, இளம் சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் தமிழுக்குச் சேவையாற்றுவோருக்கு விருது வழங்க நீங்களும் முன்மொழியலாம்.

தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு முன்மொழிவது பற்றிய கூடுதல் தகவல்கள், படிவம் - https://tiny.one/Tamilchudar2022

விருதுகளுக்கு முன்மொழிய இறுதி நாள், 25 டிசம்பர் 2021. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்