Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019: விருதுகளுக்கு 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன!

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து நடத்தும் தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து நடத்தும் தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கல்வி, கலை, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் என்னும் ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதில் 4 பிரிவுகளுக்குப் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பினர்.

சுமார் ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் வந்தவண்ணம் இருந்தன. அதற்கான காலக்கெடு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழ்ச்சுடர் விருது நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்