Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழுக்குப் பங்காற்றியோரை அங்கீகரிக்கும் 'தமிழ்ச்சுடர் 2019'

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் 'தமிழ்ச்சுடர் 2019' விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று இரவு ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் 'தமிழ்ச்சுடர் 2019' விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று இரவு ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

தமிழ் மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்ச்சியில் 5 பிரிவுகளில் 8 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கல்வி, கலை, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் எனும் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

கலை, கல்வி, புத்தாக்கம், இளம் சாதனையாளர் ஆகிய 4 பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். அதிலிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்