தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க கையாளப்படும் உத்திகள்
தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க, பல உத்திகளைக் கையாள்கிறது வளர்தமிழ் இயக்கம்.
வாசிப்புநேரம் -
தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க, பல உத்திகளைக் கையாள்கிறது வளர்தமிழ் இயக்கம்.
அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது பொதுவிளம்பர நிகழ்ச்சி.
இவ்வாண்டு இடம்பெற்ற அந்த நிகழ்ச்சியில், முன்னைய ஆண்டைவிட அதிகமானோர் பங்கேற்றனர்.
குறிப்பாக, இளையர்களின் பங்களிப்பு அதிகரித்தது.