Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க கையாளப்படும் உத்திகள்

தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க, பல உத்திகளைக் கையாள்கிறது வளர்தமிழ் இயக்கம்.

வாசிப்புநேரம் -

தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க, பல உத்திகளைக் கையாள்கிறது வளர்தமிழ் இயக்கம்.

அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது பொதுவிளம்பர நிகழ்ச்சி.

இவ்வாண்டு இடம்பெற்ற அந்த நிகழ்ச்சியில், முன்னைய ஆண்டைவிட அதிகமானோர் பங்கேற்றனர்.

குறிப்பாக, இளையர்களின் பங்களிப்பு அதிகரித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்