தமிழில் புத்தகங்களைத் தேடும் புதிய வசதி நூலகங்களில் அறிமுகம்
தேசிய நூலக வாரியத்தின் கிளைகளுக்குச் செல்வோர் நூல்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.
வாசிப்புநேரம் -
தேசிய நூலக வாரியத்தின் கிளைகளுக்குச் செல்வோர் நூல்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.
கூடுதலானோர் நூலகத்திற்குச் சென்று தமிழ்ப் புத்தகங்களை இரவல் பெற்று வாசிக்கவேண்டும்.
இவற்றைச் சாத்தியமாக்க அதன் தேடல் இயந்திரங்களை மேம்படுத்தியுள்ளது தேசிய நூலக வாரியம்.