Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழில் புத்தகங்களைத் தேடும் புதிய வசதி நூலகங்களில் அறிமுகம்

தேசிய நூலக வாரியத்தின் கிளைகளுக்குச் செல்வோர் நூல்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.

வாசிப்புநேரம் -

தேசிய நூலக வாரியத்தின் கிளைகளுக்குச் செல்வோர் நூல்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.

கூடுதலானோர் நூலகத்திற்குச் சென்று தமிழ்ப் புத்தகங்களை இரவல் பெற்று வாசிக்கவேண்டும்.

இவற்றைச் சாத்தியமாக்க அதன் தேடல் இயந்திரங்களை மேம்படுத்தியுள்ளது தேசிய நூலக வாரியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்