பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பண்பாட்டையும் மரபையும் கொண்டு சேர்க்க ஒரு கருத்தரங்கு
பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பண்பாட்டையும் மரபையும் மேலும் சிறந்த முறையில் கொண்டுசேர்க்க வேண்டும்.
பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பண்பாட்டையும் மரபையும் மேலும் சிறந்த முறையில் கொண்டுசேர்க்க வேண்டும்.
அந்த நோக்கத்துடன் இன்று நடத்தப்பட்டது தமிழவேள் நினைவுக் கருத்தரங்கு.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.