Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பண்பாட்டையும் மரபையும் கொண்டு சேர்க்க ஒரு கருத்தரங்கு

பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பண்பாட்டையும் மரபையும் மேலும் சிறந்த முறையில் கொண்டுசேர்க்க வேண்டும்.

வாசிப்புநேரம் -

பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் தமிழ்மொழியின் பண்பாட்டையும் மரபையும் மேலும் சிறந்த முறையில் கொண்டுசேர்க்க வேண்டும்.

அந்த நோக்கத்துடன் இன்று நடத்தப்பட்டது தமிழவேள் நினைவுக் கருத்தரங்கு.

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்