Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிட்டத்தட்ட அனைவரும் வருவாய்க் கணக்குகளைச் சமர்ப்பித்துவிட்டனர் - உள்நாட்டு வருவாய் ஆணையம்

சிங்கப்பூரில், இந்த ஆண்டு சாதனை அளவாக, கிட்டத்தட்ட அனைவரும் வருவாய்க் கணக்குகளைச் சமர்ப்பித்துவிட்டதாக, உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், இந்த ஆண்டு சாதனை அளவாக, கிட்டத்தட்ட அனைவரும் வருவாய்க் கணக்குகளைச் சமர்ப்பித்துவிட்டதாக, உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவோர், விவரங்களைச் சமர்ப்பிக்க, இம்மாதம் 18ஆம் தேதிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.

சுமார் தொண்ணூற்று-ஆறரை விழுக்காட்டினர், அதனைப் பின்பற்றியதாக ஆணையம் குறிப்பிட்டது.

சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க அது அரை-விழுக்காடு அதிகம்.

780ஆயிரம் பேர் மின்னியல் முறையில் வருவாய் விவரங்களைச் சமர்ப்பித்தனர்.

இதுவரை தங்கள் வருவாய் விவரங்களைச் சமர்ப்பிக்காதோர் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு ஆணையம் ஆலோசனை கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்