தமிழ்ச்சுடர் விருதுகள்: தனிப்பட்ட கற்பித்தல் திட்டத்தை உருவாக்கிய சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளிக்கு விருது
தமிழ்ச்சுடர் விருதுகள் 2019இல் கல்விப் பிரிவுக்காக வழங்கப்பட்ட இரு விருதுகளில் ஒன்றை சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி பெற்றது.
தமிழ்ச்சுடர் விருதுகள் 2019இல் கல்விப் பிரிவுக்காக வழங்கப்பட்ட இரு விருதுகளில் ஒன்றை சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி பெற்றது.
மாணவர்களிடையே தமிழ் புழக்கத்தை அதிகரிக்கவும்,அவர்களுக்குப் பிடித்த வகையில் மொழியைக் கற்பிக்கவும் பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்கிறனர்.
அடுத்த தலைமுறையினருக்குத், தமிழ் பாரம்பரியத்தைப் பற்றிக் கற்றுத்தரவும், உயர்நிலைப் பள்ளி தனிப்பட்ட கற்பித்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அப்பள்ளியின் முயற்சி பற்றிய காணொளி இதோ..