தமிழ்ச்சுடர் 2019: தமிழ் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை
தமிழ்ச்சுடர் 2019க்கான கல்விப் பிரிவுக்கான இரு விருதுகளில் ஒன்றைச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை தட்டிச் சென்றுள்ளது.
தமிழ்ச்சுடர் 2019க்கான கல்விப் பிரிவுக்கான இரு விருதுகளில் ஒன்றைச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை தட்டிச் சென்றுள்ளது.
44 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பேரவை, தமிழ் வளர்ச்சியையும் இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது.
தமிழ்மொழி விழாக்காலத்தின்போது, சங்கே முழங்கு, களம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை.