Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தைப்பூசத் திருவிழா: பக்தர்கள் நேரக் கட்டுப்பாட்டைக் கருத்தில்கொள்ள வேண்டுகோள்

தைப்பூசத் திருவிழா: பக்தர்கள் நேரக் கட்டுப்பாட்டைக் கருத்தில்கொள்ள வேண்டுகோள்

வாசிப்புநேரம் -

தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் அனைவரும் நேரக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் நினைவூட்டுகிறது.


ஊர்வலத்திற்கான அனுமதி 24 மணி நேரம் மட்டுமே என்பதால் பங்கெடுக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்கிறது வாரியம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்