Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீவு விரைவுச்சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஓட்டுநர் காயம்

தீவு விரைவுச்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று சறுக்கிக் கவிழ்ந்ததில் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -
தீவு விரைவுச்சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஓட்டுநர் காயம்

(படம்: Gary Wu/Facebook)

தீவு விரைவுச்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று சறுக்கிக் கவிழ்ந்ததில் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டது.

சம்பவம் இன்று (பிப்ரவரி 13) காலை நேர்ந்தது.

காலை சுமார் 10.40 மணிக்கு விபத்துக் குறித்த தகவல்கள் காவல்துறைக்குக் கிடைத்தன.

வாகனத்தை ஓட்டிய அந்த 37 வயது ஓட்டுநர் சாங்கி பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.

சாங்கி விமான நிலையத்தின் அருகே வெளியேறும் ECP நுழைவாயிலில் விபத்து ஏற்பட்டது.

சாலை வளையும் பகுதியில் சரக்கு வண்டி சறுக்கியதில் அதிலிருந்த கட்டுமானப் பொருட்கள் சாலையில் விழுந்தன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்