Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிதியைப் பயன்படுத்தித் தமிழை வளர்க்க அமைப்புகள் ஆர்வம்

நிதியைப் பயன்படுத்தித் தமிழை வளர்க்க அமைப்புகள் ஆர்வம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளுக்குக் கிடைக்கவிருக்கும் கூடுதல் நிதி உதவியைப் பயன்படுத்திக்கொள்வதில் பங்காளித்துவ அமைப்புகள் ஆர்வமாக உள்ளன.

கடந்த மாதம் முழுதும் தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றுக்குத் துணைநின்ற அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது வளர்தமிழ் இயக்கம்.

கூடுதல் நிதி உதவி குறித்து அங்கு  வந்திருந்த சிலரிடம் கேட்டறிந்தது செய்தி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்