Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்

துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் மரக்கிளை விழுந்ததை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையப்பக்கத்திலும் தடை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததது.

வாசிப்புநேரம் -
துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்

(படம்: அபிடா பேகம்)

துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் மரக்கிளை விழுந்ததை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையப்பக்கத்திலும் தடை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததது.

எங்கள் நிருபர் அபிடா பேகம், அவ்வழியே சென்றுகொண்டிருந்த வேளையில், லாரி ஒன்று மரத்தில் மோதி, வாகனத்தின் முன் கிளை விழுந்தததைக் கண்டார்.

இரவு 9 மணி வாக்கில் அந்தச் சம்பவம் நடந்தது. அப்போது அபிடா எடுத்த நிழற்படங்கள் இதோ... 


(படம்: அபிடா பேகம்) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்