துயரத்திலும் துவண்டுவிடாமல் மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் ஊழியர்
திரு. பாலகிருஷ்ணன் தமிழ்வாணனோ,விபத்திலிருந்து மீண்டதோடு நின்றுவிடாமல், மற்றவர்களுக்கு ஓடிச்சென்று உதவியும் செய்கிறார்.
வாசிப்புநேரம் -
துயரச் சம்பவம் ஏற்பட்டால் ஒருசிலர் துவண்டுபோவதுண்டு.
வேறுசிலர் அதிலிருந்து மீண்டுவிடுவதுண்டு.
ஆனால் திரு. பாலகிருஷ்ணன் தமிழ்வாணனோ,விபத்திலிருந்து மீண்டதோடு நின்றுவிடாமல், மற்றவர்களுக்கு ஓடிச்சென்று உதவியும் செய்கிறார்...