Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியப் பாரம்பரியக் கலைகளைச் சிறப்பித்த உத்சவம்

நடனங்கள், சிறப்பு நாடகம், மிதவைகள் ஆகியவை இந்த ஆண்டு உத்சவம் ஊர்வலத்தின் சிறப்பு அம்சங்கள்.

வாசிப்புநேரம் -

நடனங்கள், சிறப்பு நாடகம், மிதவைகள் ஆகியவை இந்த ஆண்டு உத்சவம் ஊர்வலத்தின் சிறப்பு அம்சங்கள்.

(காணொளிகள்: மீனா ஆறுமுகம்)

ஊர்வலத்தில் பல இனங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் வண்ணமயமான ஆடைகளில் வந்தனர்.

சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவு அனுசரிப்பைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சிறப்பு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் போன்ற இந்தியப் பாரம்பரியக் கலைகளை மிக அழகாக வெளிப்படுத்தினர் நடனமணிகள்.

வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது உத்சவம் ஊர்வலம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்