உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படும் நடைமுறை இன்று அறிமுகமானது
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படும் நடைமுறை இன்று அறிமுகமானது
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படும் நடைமுறை இன்று அறிமுகம் கண்டது.
கடைத்தொகுதிகளில் நுழைவதற்கான அதேபோன்ற கடுமையான கட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்தில் நடப்புக்கு வரும்.
12 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய பிள்ளைகள், பராமரிப்பாளர்கள், மருந்தகங்களுக்குச் செல்வோர் போன்ற சில பிரிவினருக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்காது.
ஆனால் அங்கு செல்லும் காரணத்திற்கான சான்றை அவர்கள் காட்ட வேண்டும்.