இசையுடன் வாய்மொழி வடிவில் பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகளுக்கு இசை, வாய்மொழி வழி உயிர்கொடுத்துள்ளனர் இவர்கள்.
வாசிப்புநேரம் -
பாரதியார் கவிதைகளுக்கு இசை, வாய்மொழி வழி உயிர்கொடுத்துள்ளனர் இவர்கள்.
'கலா உற்சவத்தின்' ஓர் அங்கமாக நேற்று எஸ்பிளனேடில் நிகழ்ச்சி நடைபெற்றது.
'சின்னஞ்சிறு கிளியே', 'பாயும் ஒளி நீ எனக்கு' போன்ற பாரதியார் கவிதைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
அவற்றின் சில துணுக்குகள்... குழுவுடன் ஓர் உரையாடல்... காணொளியில் காணலாம்.