DORSCON குறியீடு எப்போது மாற்றப்படுகிறது? (காணொளி)
சிங்கப்பூரில், DORSCON எனும் தேசிய நோய்ப்பரவல் விழிப்புநிலை அண்மையில் ஆரஞ்சுக்கு உயர்த்தப்பட்டது.
சிங்கப்பூரில், DORSCON எனும் தேசிய நோய்ப்பரவல் விழிப்புநிலை அண்மையில் ஆரஞ்சுக்கு உயர்த்தப்பட்டது.
2003இல் சார்ஸ் நோய்ப் பரவலின்போதும், 2009ஆம் ஆண்டில் H1N1 நொய்த்தொற்றின்போதும் அரசாங்கம் விழிப்புநிலையை அவ்வாறு உயர்த்தியது.
நிறத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள DORSCON விழிப்புநிலை, என்ன செய்யப்படவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்குகிறது.