கொரோனா கிருமித்தொற்று - பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இதற்கிடையே சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சளிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ள ஒருவருடன் தொடர்புகொண்டால் கைகளை நன்கு கழுவுமாறும் பாதிக்கப்பட்டோர் முகக் கவசங்களை அணிந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பல்வேறு நாடுகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிருமி குறித்த அச்சம் இங்கும் ஏற்பட்டுள்ளது.