Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்: MSS

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் இன்று (16 ஏப்ரல்) அறிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் இன்று (16 ஏப்ரல்) அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களைவிட, வரும் இரண்டு வாரங்களில் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம் என்று அது தெரிவித்தது.

மதிய நேரங்களில் சிறிது நேரம் மழை பெய்யலாம், அப்போது வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.

மற்ற நாட்களில் வெப்பநிலை 23 முதல் 34 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்