கிருமிப்பரவல் சூழலில் திருமணம்... குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்கும் விருந்தினர்கள்
மணம் புரிந்துகொள்வோர், திருமணத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைந்த அளவில் வைத்துக்கொள்ளவே தற்போதைய சூழலில் பொதுவாக விரும்புகின்றனர்.
மணம் புரிந்துகொள்வோர், திருமணத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைந்த அளவில் வைத்துக்கொள்ளவே தற்போதைய சூழலில் பொதுவாக விரும்புகின்றனர்.
திருமணங்களில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டால், அனைவரும் COVID-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது அவர்களின் தயக்கத்துக்குக் காரணம்.
மேலும் அறிந்தது, 'செய்தி'.