Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவல் சூழலில் திருமணம்... குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்கும் விருந்தினர்கள்

மணம் புரிந்துகொள்வோர், திருமணத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைந்த அளவில் வைத்துக்கொள்ளவே தற்போதைய சூழலில் பொதுவாக விரும்புகின்றனர்.

வாசிப்புநேரம் -

மணம் புரிந்துகொள்வோர், திருமணத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைந்த அளவில் வைத்துக்கொள்ளவே தற்போதைய சூழலில் பொதுவாக விரும்புகின்றனர்.

திருமணங்களில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டால், அனைவரும் COVID-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது அவர்களின் தயக்கத்துக்குக் காரணம்.

மேலும் அறிந்தது, 'செய்தி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்