'இன்று- இவர்கள்-இங்கு' - சிங்கப்பூருக்கு மணிமேகலை வந்திருந்தால்?
தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் சிங்கப்பூருக்கு வந்தால்?
வாசிப்புநேரம் -
தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் சிங்கப்பூருக்கு வந்தால்?
கற்பனை செய்து பார்த்தனர் ஆறு கவிஞர்கள்.
அவர்கள் இயற்றிய கவிதைகளுக்கு நடனம் ஆடினார்கள் உஷா ராணி மணியம் நடனப் பள்ளி நடனமணிகள்.
மூன்றாம் காணொளியில்... மணிமேகலையைச் சந்திக்கலாம்...
கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் கவிதை படைக்கப்பட்டது.
மேலும்: