'இன்று- இவர்கள்-இங்கு' - சிங்கப்பூருக்குக் கண்ணகி வந்திருந்தால்?
தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் சிங்கப்பூருக்கு வந்தால்?
வாசிப்புநேரம் -
தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் சிங்கப்பூருக்கு வந்தால்?
கற்பனை செய்து பார்த்தனர் ஆறு கவிஞர்கள்.
அவர்கள் இயற்றிய கவிதைகளுக்கு நடனம் ஆடினார்கள் உஷா ராணி மணியம் நடனப் பள்ளி நடனமணிகள்.
முதல் காணொளியில்... கண்ணகியைச் சந்திக்கலாம்...