Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யீஷுனில் நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடை - 600 பேர் பாதிப்பு

யீஷுனில் (Yishun) ஏற்பட்ட நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடையால் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

வாசிப்புநேரம் -
யீஷுனில் நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடை - 600 பேர் பாதிப்பு

(படம்: NetLink Trust)

யீஷுனில் (Yishun) ஏற்பட்ட நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடையால் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று (ஜூன் 14) மாலை 5 மணி அளவில் சேவைத் தடை தொடங்கியதாகச் சேவை வழங்கும் நிறுவனமான NetLink Trust தெரிவித்தது.

இரவு 10:45 மணிக்குச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக அது கூறியது.

Singtel, M1, StarHub ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், சேவைத் தடை பற்றி Facebookஇல் தகவல் அளித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்