Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியப் பொதுத் தேர்தல் : சென்னை, புதுடில்லியில் இருந்து பல தகவல்களை தரவிருக்கிறார் செய்தி நிருபர் சஹீரா

இந்தியாவில் தற்போது 17-ஆவது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் தற்போது 17-ஆவது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது.

7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் வாக்குப்பதிவுகள் வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

சென்னை, புதுடில்லி ஆகிய நகரங்களிலிருந்து தேர்தல் தொடர்பான பல தகவல்களை அடுத்த ஏழு நாட்களுக்குத் தரவிருக்கிறார் 'செய்தி' நிருபர் சஹீரா பேகம்.

மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்