Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 50 சிறப்புப் பொருட்கள் பற்றிய கண்காட்சி

பொன்விழா ஆண்டில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 50 சிறப்புப் பொருட்கள் தேசிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.பாட்டா காலணிகள், Yeo's குளிர்பானங்கள், Knife சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களைக் கண்காட்சியில் காணலாம். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பொன்விழா ஆண்டில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 50 சிறப்புப் பொருட்கள் தேசிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாட்டா காலணிகள், Yeo's குளிர்பானங்கள், Knife சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களைக் கண்காட்சியில் காணலாம். இந்தப் பொருட்கள் ஒரு காலத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 

பிரபலமில்லாத பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு பொருட்களை வழங்கியுள்ளன. 

சில பொருட்கள் 1930களில் தயாரிக்கப்பட்டவை. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்