மரீன் பரேட்டில் SG50யைக் கொண்டாடும் திருவிழா
மரீன் பரேட்டில் சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் திருவிழாவில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் நடத்தும் ஸ்பார்க்குல்டாட்ஸ் (Sparkle Tots) பாலர்பள்ளி அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர்: மரீன் பரேட்டில் சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் திருவிழாவில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் நடத்தும் ஸ்பார்க்குல்டாட்ஸ் (Sparkle Tots) பாலர்பள்ளி அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.