நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள்
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கு நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் எனப் போலீஸ் அறிவித்துள்ளது.
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கு நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் எனப் போலீஸ் அறிவித்துள்ளது.
மக்கள் செயல் கட்சி அதன் தேர்தல் கூட்டத்தை புக்கிட் பாத்தோக் விளையாட்டரங்கில் நடத்தும்.
இண்டஸ்ட்ரியல் பார்க் A-க்கு அருகில் உள்ள திடலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கூட்டம் நடைபெறும்.
நாளை, தேர்தல் கூட்டங்களுக்கான இறுதி நாள்.
வெள்ளிக்கிழமை பிரசார ஓய்வு நாள்.
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தினம், வரும் சனிக்கிழமை.