பொதுத்தேர்தல்2020: அரசியல் கவனிப்பாளர்களின் கருத்துகள்
தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமூக ஊடக ஆராய்ச்சியாளர், அரசியல் ஆர்வலர், அரசியல் கவனிப்பாளர் ஆகியோரின் கருத்துகளைச் "செய்தி" கேட்டறிந்தது.
சிங்கப்பூரில் நேற்று அதன் 13ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமூக ஊடக ஆராய்ச்சியாளர், அரசியல் ஆர்வலர், அரசியல் கவனிப்பாளர் ஆகியோரின் கருத்துகளைச் "செய்தி" கேட்டறிந்தது.
இணையப் பிரசாரத்தால் ஏற்படும் தாக்கம்,
பொதுத்தேர்தலில் பெண்களின் பங்கு, வேலை வாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் மக்கள் எதிர்பார்ப்பு என்னென்ன?
இன்றைய இளையர்களின் மனப்போக்கு எதிர்பார்ப்பு போன்றவை தொடர்பாக பேசப்பட்டது.
பதில்கள் காணொளியில்...