சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்படும் கருத்துகள்...பதிவுக்குப் பின்னர் யார் யார் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்?
சமூக ஊடகங்களில் இடம்பெறும் தகவல்கள்,பரிமாற்றத்தோடு அல்லது பகிர்ந்துகொள்வதோடு நின்றுவிடுவதில்லைநின்று விடுவதில்லை.
வாசிப்புநேரம் -
சமூக ஊடகங்களில் இடம்பெறும் தகவல்கள்,பரிமாற்றத்தோடு அல்லது பகிர்ந்துகொள்வதோடு நின்றுவிடுவதில்லைநின்று விடுவதில்லை.
தொழில்நுட்பத்தின் உதவியோடு அவை சேகரிக்கப்பட்டு, தேவைப்படும் அமைப்புகளுக்குக் கொடுக்கப்படுகின்றன.
தேர்தல் காலத்தின்போதும் இந்த நடைமுறை தொடர்கிறது.