பொதுத்தேர்தல் 2020: எந்த முடிவுகள் வந்தபோது,மக்கள் அதிகமாக Twitter-இல் பதிவிட்டனர்?
வாக்களிப்பு தினமான நேற்று, நள்ளிரவில் சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரு மணி நேரத்தில் மட்டும், மக்கள் 10,726 பதிவுகளை இட்டதாக Twitter தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு தினமான நேற்று, நள்ளிரவில் சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரு மணி நேரத்தில் மட்டும், மக்கள் 10,726 பதிவுகளை இட்டதாக Twitter தெரிவித்துள்ளது.
எந்ததெந்தத் தொகுதிகளின் முடிவுகள் வந்தபோது, Twitter-இல் மக்கள் அதிகமாகப் பதிவிட்டனர்?
- செங்காங் குழுத்தொகுதி
- ஹவ்காங் தனித்தொகுதி
- ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி
- வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி
அதிகாலை 3 மணி அளவில், செங்காங் குழுத்தொகுதி பற்றிய முடிவு அறிவிக்கப்பட்டபோதும், Twitter-இல் அதிகமானோர் பதிவிட்டனர்.
நேற்று எந்த # குறியீடுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன?
பொதுத்தேர்தலில், 93 நாடாளுமன்ற இடங்களில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி, அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
பாட்டாளிக் கட்சி 10 நாடாளுமன்ற இடங்களை வென்றது.