"மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு தேவை"
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கிளமெண்டி அவென்யூ ஆறு புளோக் 204இல் அதன் பிரசாரக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கிளமெண்டி அவென்யூ ஆறு புளோக் 204இல் அதன் பிரசாரக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு தேவை என்று அது சொன்னது.
வாழ்க்கைச் செலவினம், சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் குறிப்பிட்டு அந்தக் கட்சி பிரசாரம் செய்தது.
இன்றிரவு 7 மணிக்குப் பிரசாரம் தொடங்கியது.